Monday, July 03, 2006

மழைத்துளி

பன்னீர்துளிகள்
வேண்டாம் - உன்
வியர்வைத்துளிகள்
போதும் - அது
மண்வாசனையை
கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

1 comment:

Mithun said...

Very nice poem.
I really like it.