தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Sunday, June 29, 2008
நானில்லை
நீ ஊதியவுடன் அணைந்து விட நான் ஒன்றும் திரி விளக்கு அல்ல. தினம் தினம் புதியதாய் உதித்துவரும் சூரியன் என்னைத் தீண்டிய உன் கைகள் கருகாமல் இருந்திருந்தால் நீ தீண்டியது சத்தியமாக நானில்லை
நண்பரின் கவிதை மிக மிக அருமை
ReplyDeleteதமிழ்குழந்தை