தமிழ் குழந்தை

தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்

Thursday, September 23, 2010

சொன்னது நீ தானா ?

›
Monday, September 20, 2010

மகாமகம்

›
தினம்தினம் நான் தேடும் தேவதை அம்மா - நீ தேவியர் துதிபாடும் ஸ்ரீதேவி அம்மா அதிகாலை பூக்கும் கதிரவன் அம்மா - முழு மதிமுகம் பார்க்கும் நதி நீர...
1 comment:
Wednesday, March 31, 2010

நேசிக்க மாட்டாயா?

›
உன்னை - நான் நேசிக்கும் அளவு என்னை - நீ நேசிக்க வேண்டாம். நீரை - வேர் நேசிக்கும் அளவாவது என்னை - நீ நேசிக்க மாட்டாயா? - பி.எம். நாகராஜன்
4 comments:
Tuesday, December 08, 2009

நேரமில்லை

›
உன் பிரிவால் நான்படும் வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த வானம் அழுகிறது ஆனால் உனக்கோ என்னை நினைத்துப் பார்க்கக்கூட‌ நேரமில்லை என்கிறாய். - பி.எம். ந...
3 comments:
Friday, December 04, 2009

நிலவாக

›
இரவாக இருந்தாலும் பரவாயில்லை இருளாக இருந்தாலும் பரவாயில்லை நிலவாக‌ நீ இருக்கும் வானில் மட்டுமே நட்சத்திரமாக‌ நான் வருவேன். - பி.எம். நாகராஜன...
2 comments:
Monday, November 23, 2009

சுவாசம்

›
‍‍மனதோடு மற்போர் செய்பவளே! மற்றெல்லாவற்றோடும் விற்போர் செய்பவளே! நீலவான் போல நீண்டதும் அல்ல அலைகடல் போல ஆழமானதும் அல்ல- என் நேசம் அது உனக்கா...
1 comment:
Friday, November 06, 2009

நன்றிக் கடன்

›
ஒவ்வொரு நாளும் ஓராயிரம் முறை எழுதுகிறேன் "இறைவா நன்றி" "இறைவா நன்றி" என்று இது எனக்கு தரப்பட்ட‌ தண்டனையல்ல‌ உனை எனக்குத...
1 comment:
›
Home
View web version

About Me

My photo
MURUGAN S
உண்மையை நேசிக்கும் உங்கள் நண்பன்
View my complete profile
Powered by Blogger.