Friday, December 04, 2009

நிலவாக

இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை

நிலவாக‌
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக‌
நான் வருவேன்.

-பி.எம். நாகராஜன்

2 comments:

  1. அருமை, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Nice Poems....
    Thanks for ur Comment on my blog

    ReplyDelete