தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Tuesday, December 08, 2009
நேரமில்லை
உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-
பி.எம். நாகராஜன்
3 comments:
vasu balaji
Wed Jan 20, 09:40:00 PM
நன்று.
Reply
Delete
Replies
Reply
தமிழ் குரு
Mon Feb 15, 10:59:00 AM
nalla
Reply
Delete
Replies
Reply
தமிழ் குரு
Mon Feb 15, 11:03:00 AM
கவிதை நன்றாக இருக்கிறது.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
நன்று.
ReplyDeletenalla
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDelete