தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Monday, March 06, 2006
சுனாமி
நீருக்கே
நெஞ்சில்
ஈரம் இல்லை என்றால்
யாருக்கு இருக்கப்போகிறது?
- பி.எம்.நாகராஜன்
1 comment:
Anonymous
Tue Mar 07, 10:54:00 AM
சுனாமி கவிதை மிகவும் அருமை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
சுனாமி கவிதை மிகவும் அருமை
ReplyDelete