Wednesday, March 22, 2006

உன்னருகில்

எனக்கு - நீ
நானாக தெரிகிறாய்
உனக்கு - நான்
நீயாகத் தெரியும்போது
உன்னருகில்தான் இருப்பேன்
நீயாகவே நான் இருப்பேன்.

-பி.எம்.நாகராஜன்

3 comments:

  1. நல்ல கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ~nalla inimaiyaana kavithai

    ReplyDelete
  3. நல்ல கவிதை

    posted by:

    ReplyDelete