தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Saturday, April 08, 2006
மனதில்...
காகிதம் காற்றில்
பறந்து விடும் என்பதற்காக
கல்லை எடுத்து வைத்தேன்
ஆனால்
என் மனதில் உன் நினைவுகள்
பறந்து கொண்டிருக்கும் போது
எதை எடுத்து வைப்பேன்...
- முல்லைவேந்தன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment