தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Thursday, April 20, 2006
கவிதை
மழைத்துளி தன்னைத்தருமெனில்
வயல்வெளி கவிதை
பனித்துளி தன்னைத்தருமெனில்
புல்வெளி கவிதை
நிலவே! உன்னைத்தருவாயெனில்
வானம் நானும் கவிதைதான்
- பி.எம்.நாகராஜன்
1 comment:
Sivabalan
Thu Apr 27, 09:14:00 AM
Good One!!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
Good One!!
ReplyDelete