தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Thursday, April 27, 2006
இல்லம்
செல்வமே!
என் உடலின்
ஒவ்வொரு செல்லும்
உன் இனிய இல்லம்
உன் விரல்கள்
அரைத்துத் தருமானால்
அரளி விழுதும் எனக்கு
அடை பாயாசம் தான்.
- பி.எம்.நாகராஜன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment