தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Wednesday, May 10, 2006
நீ இருந்தால்
இதயம் சுமக்கும்
இமயம் ஒவ்வொன்றும்
கங்கோத்திரியாய்
பொங்கிப் பாய்கிறது
நிலவே! என்னருகில்
நீ இருந்தால்.
- பி.எம்.நாகராஜன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment