தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, May 12, 2006
காதல்
பெண்மை இலாதவர்க்கு காதல்
ஒருபோதும் வராது
ஏனெனில் காதல் ஈரமானது.
ஆண்மை இலாதவர்க்கு காதல்
ஒத்தும் வராது
ஏனெனில் காதல் வீரமானது
உண்மை இலாதவர்க்கு காதல்
உரிமையும் ஆகாது
ஏனெனில் காதல் வெண்மையானது
-பி.எம்.நாகராஜன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment