Tuesday, December 08, 2009

நேரமில்லை

உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் ‍-‍ அந்த
வானம் அழுகிறது

ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட‌
நேரமில்லை என்கிறாய்.

-பி.எம். நாகராஜன்

3 comments:

vasu balaji said...

நன்று.

தமிழ் குரு said...

nalla

தமிழ் குரு said...

கவிதை நன்றாக இருக்கிறது.