Tuesday, March 25, 2008

தீர்ப்பு

மனிதம் மறந்த
கலவரக் கும்பல்
வான்நோக்கி உயர்ந்தன
காவலர் துப்பாக்கிகள்
படைத்தவனுக்குத் தண்டனை?

- பெ.நாயகி

No comments: