தமிழ் குழந்தை

தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்

நீந்தக் கற்றுக்கொள்

வைகையாக இருந்தால்
ஒரு நாள் வற்றும்.
ஜீவநதி சிந்துவாக இருந்தால்?
நீர் தீரும்வரை
காத்திருப்பதைவிட
நீந்தக்கற்றுக்கொள்
கரை உன் காலடி
தேடி வரும்

பி.எம்.நாகராஜன்

6 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு


English Bamini Romanished Insert
Eelam editor 1.05 ©
Name:
URL :


 

free site statistics