Sunday, June 29, 2008

நானில்லை

நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை

- பி. எம். நாகராஜன்

1 comment:

MURUGAN S said...

நண்பரின் கவிதை மிக மிக அருமை

தமிழ்குழந்தை