நன்றிக் கடன்
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
ஒவ்வொரு நாளும்
1 மறுமொழிகள்:
nalla feel, nijamana anbu
Post a Comment
<< முகப்பு