தமிழ் குழந்தை

தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்

நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.

‍‍ -பி.எம். நாகராஜன்

1 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு


English Bamini Romanished Insert
Eelam editor 1.05 ©
Name:
URL :


 

free site statistics