Monday, April 07, 2008

சொந்தம்

இத்தனை இரவுகள்
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!

- மங்கை

2 comments:

Unknown said...

அண்ணே பிரிவு இருந்தால் தான்
அன்பை உணர முடியும்

காரூரன் said...

உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
உலகம் ரொம்பச் சின்னதடா
ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
பௌர்ணமி ஆகுமடா"

நான் சொல்லவில்லை கவியரசு வைரமுத்து சொன்னவை.