நீ
கோதிக் கலைக்கிறது காற்று
உன் கேசத்தை. நீ
விரல் எழுப்பி சரி பண்ண
ஆகாயத்தில் பறக்கிறது வெண் கொக்கு.
கையில் பிடிக்கவும், கூடப் பறக்கவும்
மீளாது
கேசம் கலைக்கும் காற்றின்
வெளியில் நான்.
அப்பாச், கால்ச்சுவடு
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு