Wednesday, March 22, 2006

முயற்ச்சி

முகில்களை
முத்தமிட நினைக்கும்
அலைகள் தான்
கரைகளைக்
கடக்கும்.
முயற்ச்சிகளை
முடிவிலியாக வை.

-பி.எம்.நாகராஜன்

No comments: