Tuesday, March 28, 2006

தஞ்சை பெரியகோவில்

என் நெஞ்சுக்குள்
நான் கட்டிய
தஞ்சை பெரியகோவில் நீ
நீ ஏற்படுத்தும் நிழல்கூட
எனக்குமட்டும் தான்
சொந்தம்

-பி.எம்.நாகராஜன்

No comments: