Friday, March 24, 2006

தென்றல்

காலை முதல் மாலை வரை
இதமாக வீசும் ஒரு இனிய கீதம்
காலை இதமாகவும்
மதியம் அனலாகவும்
மாலை பதமாகவும்
இரவு இனிமையாகவும்
வீசும் இன்ப காற்று
என்றும் ஒய்வில்லாத
தீடீரென்று புயலாய்
வீசும் கொடூரம்-புயல்

- புன்னகை மன்னன்

No comments: