Tuesday, March 07, 2006

காத்திருப்பேன்

பெண்ணே நீ என்னை விட்டு
வெகு தொலைவில் சென்றாலும்
நீ வரும் வழியை நோக்கி
என் இரு கண்களும் காத்திருக்கும்

பெண்ணே காலங்கள் சென்ற பின்
என்னிடம் நீ வரும் போது
என் கண்கள் மட்டுமல்ல என் உயிரும்
உனக்காக என் கல்லறையில் காத்திருக்கும்
Sreejith

1 comment:

Anonymous said...

நீ சிந்திய சிரிப்பில்
என் இதய துடிப்பு
அதிகமானது

நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்

உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு

நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு

நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை

உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை

posted by: vk