Thursday, March 23, 2006

உன்னை இழந்தால்

நொடிக்கு நொடி மாற
நான் ஒன்றும்
கடிகார முள் இல்லை
உனக்கு மட்டுமே சொந்தமான
உன் நிழல்.
நான் உன்னை இழந்தால்
இந்த பூமி
என்னை இழக்கும்

-பி.எம்.நாகராஜன்

No comments: