தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Friday, April 07, 2006
அன்பு
திருமறைகள் எல்லாம்
திருத்தமாகச் சொல்கிறது
அன்பே ஆண்டவன்
அனபே அனைத்தும்
அதுவால் முடியாதது
எதுவும் இல்லை
நேசத்தால் வஞ்சிப்பது
சாதரண தவறல்ல துரோகம்
மீதமுள்ள ஜென்மத்திற்கும்
நீ சேமிக்கும் பாவம்
தூரம் நேரம் பார்க்காமல்
துரத்தி வரும் சாபம்.
- பி.எம்.நாகராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment