Monday, April 24, 2006

அநியாயம்

என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா!

- படித்ததில் பிடித்தது

No comments: