Wednesday, April 05, 2006

பொன்முட்டை

நீலக் கடலே!
நீ என்ன
பொன் முட்டையிடும்
அன்னமா?
ஒவ்வொரு விடியலிலும்
ஒரு புதிய சூரியனைத்
தருகிறாயே !

-பி.எம்.நாகராஜன்

No comments: