Thursday, April 20, 2006

கவிதை

மழைத்துளி தன்னைத்தருமெனில்
வயல்வெளி கவிதை
பனித்துளி தன்னைத்தருமெனில்
புல்வெளி கவிதை
நிலவே! உன்னைத்தருவாயெனில்
வானம் நானும் கவிதைதான்

- பி.எம்.நாகராஜன்