Saturday, April 08, 2006

மனதில்...

காகிதம் காற்றில்
பறந்து விடும் என்பதற்காக
கல்லை எடுத்து வைத்தேன்
ஆனால்
என் மனதில் உன் நினைவுகள்
பறந்து கொண்டிருக்கும் போது
எதை எடுத்து வைப்பேன்...

- முல்லைவேந்தன்

No comments: