Thursday, April 27, 2006

இல்லம்

செல்வமே!
என் உடலின்
ஒவ்வொரு செல்லும்
உன் இனிய இல்லம்

உன் விரல்கள்
அரைத்துத் தருமானால்
அரளி விழுதும் எனக்கு
அடை பாயாசம் தான்.

- பி.எம்.நாகராஜன்

No comments: