Tuesday, May 09, 2006

பார் பேசு

நண்பா என்னை பார்க்கக்கூடாது
என்று கூறவில்லை
தப்பான பார்வையில் பார்க்காதே

நண்பா என்னுடன் பேசவேண்டாம்
என்று கூறவில்லை
தப்பான வார்த்தைகளில் பேசாதே


நான் கவிதை எழுதுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன் உள்ளத்தையும் வருணிக்க

நான் வாழுவது
உன்னை வருணிக்க மட்டும் அல்ல
உன்னுடன் வாழவும் கூட

- புன்னகைமன்னன்

No comments: