Friday, May 12, 2006

காதல்

பெண்மை இலாதவர்க்கு காதல்
ஒருபோதும் வராது
ஏனெனில் காதல் ஈரமானது.

ஆண்மை இலாதவர்க்கு காதல்
ஒத்தும் வராது
ஏனெனில் காதல் வீரமானது

உண்மை இலாதவர்க்கு காதல்
உரிமையும் ஆகாது
ஏனெனில் காதல் வெண்மையானது

-பி.எம்.நாகராஜன்

No comments: