Wednesday, May 10, 2006

நீ இருந்தால்

இதயம் சுமக்கும்
இமயம் ஒவ்வொன்றும்
கங்கோத்திரியாய்
பொங்கிப் பாய்கிறது
நிலவே! என்னருகில்
நீ இருந்தால்.

- பி.எம்.நாகராஜன்

No comments: