Friday, May 12, 2006

நினைவிருக்கட்டும்...

தென்றலும் புயலாய் மாறிடலாம் - அந்த
நதியும் உலகை அழித்திடலாம் - ஒரு
சுடரும் உயிர்களை மாய்த்திடலாம் - ஒரு நாள்
நீயும் என்னை விரும்பிடலாம் - அன்பே
மாற்றம் என்பது உடலுக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்குந்தான்!

- ஜஹபர் சாதிக்.M

No comments: