Friday, May 12, 2006

தனிமை

எத்தனைபேர்
எனைச்சுற்றி இருந்தாலும்
எனக்குள் நான்
தனியாகத்தான் இருப்பேன்
என்னருகில்
நீ இல்லாதிருந்தால்.

-பி.எம்.நாகராஜன்

1 comment:

Anonymous said...

kavithai super